Kogilavani / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலைநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவிகளை தாம் நாடியுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago