Super User / 2013 ஜனவரி 23 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹனீக் அஹமட்1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
aroos Thursday, 24 January 2013 05:13 AM
பஸ் நடத்துநர் சியாம் இவர் பயணிகளிடம் பற்றுசீட்டு வழங்குவதிலும், மீதிப்பணம் வழங்குவதிலும் அசமந்த போக்கினை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.
Reply : 0 0
manithan Thursday, 24 January 2013 09:01 AM
அறூஸ் சில்லறை கொண்டு போனா நல்லம்.
Reply : 0 0
aroos Thursday, 24 January 2013 12:03 PM
எல்லா நேரமும் சில்லறை இருப்பதில்லைதானே ! இந்த நடத்துனர் akkaraipatu - திருகோணமலை காலை சேவையில் கடமை புரிவதுண்டு. சாதாரணமாக மட்டகளப்பு சென்றடைய முன் மீதிப்பணம் கொடுக்கவில்லை என்று சண்டைகள் நடப்பதையும் நடத்துனர் காரசாரமாக பயணிகளுடன் நடந்துகொள்வதையும் பலமுறை அவதானித்திருகின்றேன்
Reply : 0 0
manithan Friday, 25 January 2013 03:11 PM
அறூஸ் நீங்கதான் அன்று பஸ் வண்டியில் நடந்த பிரச்சினைக்கு காரணம் என்று கேள்விப்பட்டேன். உண்மையா? பல்கலைக்கழக மாணவி ஒருவர் எனக்கு இந்த தகவலை தந்தார். நீங்க அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பா? இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
Reply : 0 0
vallarasu Thursday, 07 February 2013 04:42 PM
அன்று பல்கலை கலகம் இன்று பால்கலை கலகம்>
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago