Janu / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க தட்சிண கைலாயம் என போற்றப்படும் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் சனிக்கிழமை (18) காலை 7:00 மணியளவில் பாபநாச தீர்த்த கிணற்றில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வர பெருமான் தீர்த்த கேணியில் எழுந்தருளி அருட்காட்சியளிப்பதையும், தீர்த்தோற்சவ நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அ. அச்சுதன்


















7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago