Mithuna / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூரில் மெய்தி, குக்கி இன பிரிவினருக்கு இடையே மே 3-ந்திகதி கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் திங்கட்கிழமை (04) இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் 13 பேர் உயிரிழந்ததாக மணிப்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
10 minute ago
17 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
25 minute ago