2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரயில் விபத்து: 13 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திரா மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) விசாகா- ராயகாடா பயணிகள் ரயில்  தண்டவாளத்தில் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் ​அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. ​இந்த விபத்தில் 13பேர் உயிரிழந்ததாகவும் 32 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X