Simrith / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஷங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சீனாவின் தியான்ஜினில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா விதித்த வரிகள் மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் நிலையற்ற உறவுகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை சீனாவில் தரையிறங்கினார்.
ஏழு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகும், கால்வான் மோதலுக்குப் பிறகும் அவர் சீனாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
6 minute ago
18 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
1 hours ago