2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

8 பேர் உயிரிழப்பு; அவசர நிலை பிரகடனம்

Ilango Bharathy   / 2022 மே 09 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 திடீரெனப் பரவியக் காட்டுத் தீ காரணமாக சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில், குழந்தைகள் உட்பட  8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தீயினால் 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு 350க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்  முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து அப்பகுதியில் அவர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .