Ilango Bharathy / 2023 ஜனவரி 03 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அந்நாட்டில் வீடுகளின் மதிப்பு உயர்வடைந்துள்ளதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

எனினும் கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இத்தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago