Freelancer / 2025 பெப்ரவரி 11 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட “ஹெரி பாட்டர்” நாவலின் முதல் பதிப்பு புத்தகம், சுமார் ரூ.66 இலட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.
இந்த ஏலம், கடந்த சனிக்கிழமை (8), இணையவழி ஊடாக நடைபெற்றது.
இந்த ஏலத்தை நடத்திய டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.
500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது.
7 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Feb 2026