2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

’சீண்டினால் தனிமைதான்’

Freelancer   / 2025 மே 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய்க்கிழமை (13) நாட்டு மக்களிடையே உரையாற்றிய சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 

“வர்த்தகப்போர், வரிப்போரில் யாரும் வெற்றியாளர்கள் கிடையாது. சீண்டிப்பார்த்தால், ஆதிக்கம் செலுத்த முயற்சித்தால் தனிமைப்படுத்தலுக்கே வழிவகுக்கும்” என்றார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X