2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

வெள்ளம்: ‘பாகிஸ்தான் மாவட்டத்தில் 200 பேரைக் காணவில்லை’

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மேற்கு பாகிஸ்தானின் மாவட்டமொன்றில் பேரழிவை ஏற்படுத்திய பருவகால வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக 200க்கும் அதிகமானோரைக் காணவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மிரில் அண்மைய நாள்களில் திடீர் வெள்ளங்களால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .