2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அடுத்த சுற்றில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம்

Janu   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்னேஷியஸ் கால்பந்தாட்டத் தொடரில் அடுத்த சுற்றுக்கு ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது. 

அணிக்கு 7 பேர் கொண்ட இத்தொடரின் அண்மையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் மட்டக்களப்பு விநாயகர் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட வளர்பிறை விளையாட்டுக் கழகம் 1-1 என்ற கோல் கணக்கில் வழமையான நேரத்தில் போட்டியை சமநிலையில் முடித்திருந்தது.  

இந்நிலையில், வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தர்களால் தண்டனை உதை வழங்கப்பட 4-3 என்ற ரீதியில் வளர்பிறை விளையாட்டுக் கழகம்  வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.

அஸ்ஹர் இப்றாஹிம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X