Shanmugan Murugavel / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 13 வயதுக்குட்பட்டோருக்கான எறிபந்தாட்டத்தில் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றது.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியின் ஆண்கள், பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெற்ற இக்ரஹ் வித்தியாலயம், தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இக்ரஹ் வித்தியாலயத்தின் இரண்டு அணிகளும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். றிஸ்மின் தலைமையில் வழிநடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago