2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டியில் எயார் லங்கா, சுப்பர் பீச்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என். ஜெயரட்ணம்

களுத்துறை கால்பந்தாட்ட லீக் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் 2019 விலகல் தொடரின் இறுதிப் போட்டிக்கு களுத்துறை எயார் லங்கா, சுப்பர் பீச் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் களுத்துறை புளூ ஸ்டார் அணியை 5-4 என்ற ரீதியில் பெனால்டியில் வீழ்த்தி எயார் லங்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தெபுவன விளையாட்டுக் கழகத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வென்று சுப்பர் பீச் இறுதிப் போட்டிக்கு விளையாடும் தகுதியைப் பெற்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X