2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியனான காத்தான்குடி பூப்பந்தாட்டக் கழகம்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 05 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

ஏறாவூர் பூப்பந்தாட்டக் கழகத்தால் நடாத்தப்பட்ட ஒன்பது அணிகள் பங்குபற்றிய லீக் முறையிலான பூப்பந்தாட்டத் தொடரில் காத்தான்குடி பூப்பந்தாட்டக் கழகம் சம்பியனானது.

இதேவேளை, நிஸ்பர் ஹனீப், முஹம்மட் புகாரி ஆகியோருக்கு விருதுகளும், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .