Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கற்பிட்டி யுனைட்டெட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கால்பந்தாட்டத் தொடரில் பனாக்கோ அணி சம்பியனானது.
அல் மனார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 21 அணிகள் பங்கேற்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் யுனைட்டெட்டை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே பனாக்கோ சம்பியனானது.
இத்தொடரின் நாயகனாகவும், இறுதிப் போட்டியின் நாயகனாகவும் பனாக்கோவின் முஹம்மட் அஹதிர் தெரிவானார்.
56 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
7 hours ago