Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு திறப்பு விழா வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) பாராளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழ் 4 கோடி ரூபாய் செலவில் இந்த விளையாட்டரங்கு கட்டப்பட்டிருந்தது.
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago