2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நாவலடியில் கைக் குண்டு மீட்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நாவலடி கடற்கரை பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கைக் குண்டொன்று நேற்றைய தினம்  (21) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்குக்  கிடைத்த தகவலையடுத்தே  இக்கைக் குண்டானது மீட்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக்  காத்தான்குடிப்   பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .