A.P.Mathan / 2012 ஒக்டோபர் 22 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதையும் செய்யும் போல் தெரிகிறது. அதேவேளை அச்சட்டமூலத்தை நாட்டு நலனுக்கான ஒன்று என்பதை விட மானப் பிரச்சினையாகவும் அரசாங்கத்தின் தலைவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்றும்; தெரிகிறது.5 hours ago
9 hours ago
jeyarajah Tuesday, 23 October 2012 07:54 AM
இவங்கள் திருத்திக் கொண்டே இருப்பாங்கள் திருந்த மாட்டாங்கள் என்பதை அறிந்தே “ஆயுதமே வழி” என்ற நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.அதுதான் வழி என்று திரும்பவும் தமிழ் மக்கள் உறுதி செய்ய வழி வகுக்கும் வகையே இவர்கள் நடைமுறை. அழு குடி சொல் கேளாது. காலி முகத்திடல் இன்று ஐக்கிய நாடுகளில் வந்து நிற்கின்றது என்பதை அறியாத மக்கள். இந்த ஜனநாயக அமைப்பில் எவ்வாறு கதாநாயகன் ஆவது என்பதே இவர்கள் பிரச்சனை. இதனை மக்கள் புரிந்து கொள்ளும் வரை இரத்தம் ஓடும்.
Reply : 0 0
Nesan Wednesday, 24 October 2012 09:10 AM
அண்மையில் அமெரிக்கா சென்ற ரவுஃப் ஹக்கீம் என்ன சொன்னார்?
Reply : 0 0
manik hossain Wednesday, 24 October 2012 11:21 AM
வடக்கு - கிழக்கு. பிரித்து சுயாட்சி கொடுப்பதே சிறந்தவளி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago