A.P.Mathan / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா விஜயம் செய்தபோது, அவரது வருகைக்கு எதிரான போராட்டங்களும் கூறப்பட்ட கருத்துக்களும், 'இனப் பிரச்சினைக்கு' புதியதொரு வடிவம் கொடுத்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இடைப்பட்ட காலத்தில் இதனை இமாலய வெற்றியாக கருதும் இலங்கை தமிழர் தலைமைகள் எதிர்காலத்தில் இதனால் குழப்பமே மிஞ்சும் என்பதனையும் உணர்ந்திருத்தல் அவசியம்.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago