A.P.Mathan / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருமித்த பிரச்சினையோ, அல்லது பலம் வாய்ந்த எதிரணியோ இல்லாதபட்சத்தில் உள்கட்சி பூசல்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும். இது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைமையில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட அரசியல் இலக்கணம் அல்ல. பொதுவாகவே ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய அரசியல் நெறிமுறை. இன்றைய நிலையில் கூட்டமைப்பிற்கும் பலவாறாக பொருந்துகிறது. அவ்வளவுதான்.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago