Menaka Mookandi / 2012 நவம்பர் 28 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பான விடயங்கள் அவருக்கு பெரும் சோதனையாக இருக்கலாம். சிலவேளை அது ஏற்கனவே மனித உரிமை விடயங்களில பல நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கத்திற்கும் சில பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். ஆனால் அரசியல் மற்றும் சட்டத்துறை மாணவர்கள், இந்த விவகாரத்தை ஆய்வுக்கான சிறந்ததோர் உதாரணமாகக் கருதக்கூடும்.
நீதித் துறையில் உயர் பதவி வகுக்கும் நீதியரசர்களும் பாரதூரமான முறையில் தவறிழைக்கலாம். அப்போது அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். அது போன்றதோர் நிலைமை தான் இப்போது ஏற்பட்டு இருக்கிறது என அரச தரப்பில் கூறப்படுகிறது. 
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago