A.P.Mathan / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என்பது தனது கோரிக்கை அல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இனப்போருக்கு பின்னர், மீள்கட்டமைப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதும் கூட தவிர்க்க முடியாத கட்டாயம். மாறாக, அங்கு இராணுவத்தினர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடு செய்வதே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.5 hours ago
9 hours ago
Mohan Wednesday, 12 December 2012 05:26 PM
அப்போ உங்கள் கருத்தின் படி வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவம் முற்று முழுதாக வெளியேற தேவை இல்லை. நல்லது..... நீங்கள் எதை கூறும் பொழுது தெளிவாக கூறவும் ஏன் என்றால் மக்கள் மற்றும் செய்தி ஊடாகங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிப்பார்கள்....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago