Menaka Mookandi / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரமாண்டமான மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். "திருப்பு முனை" மாநாடு என்று பெயரிட்டு பெப்ரவரி 15 மற்றும் 16 திகதிகளில் திருச்சி மாநகரை குலுங்க வைத்து விட்டது. எங்கு பார்த்தாலும் இரு வண்ணக் கொடிகள் (கருப்பு - சிவப்பு), கட்அவுட்கள் என்று வரவேற்பு வளைவுகள் திருச்சியில் திருவிழாக் கோலம் பூண்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். "இது போன்ற மாநாட்டை என் வாழ்நாளில் பார்த்ததில்லை" என்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனே சிலாகித்துப் பேசி விட்டார். 5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago