George / 2014 ஜூலை 29 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.காசிநாதன்
ஓய்வுபெற்ற மார்கண்டேய கட்ஜூ 2011 அக்டோபர் 5 ஆம் திகதி இந்திய பத்திரிக்கை பேரவை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளில் தங்களைப் பற்றி ஏதாவது அவதூறாக எழுதினால், அவர்கள் இந்த பேரவையில் முறையிட முடியும். அங்கு விசாரணை நடைபெறும். அந்த விசாரணை டெல்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறும். 1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago