Kogilavani / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓலைகளில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்கு, கல்வி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, அக்குழு, நாடளாவிய ரீதியில் இந்த விடுமுறை நாட்களில், பாடசாலைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக, கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago