S. Shivany / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளொன்றுக்கான வேதனத்தை 1,000 ரூபாய் வரை அதிகரிப்பது தொடர்பிலான தீர்மானமிக்க முத்தரப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர் தரப்பு மற்றும் அரசாங்க தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
12 minute ago
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
52 minute ago