Editorial / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று (28) ஒரேநாளில் 1466 ஆக இருந்தது.
அதில், பிராண்டிக்ஸ் கொத்தணியில் 1419 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 32 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களில் 15 பேரும் அடங்குகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .