2025 ஜூலை 03, வியாழக்கிழமை

70 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, போரதொட்ட பிரதேசத்தில் வைத்து 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன், 'ஐஸ்' என அழைக்கப்படும் போதைப்பொருட்களுடன் இருவரை, நீர்கொழும்பு பொலிஸார், இன்று (22) கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .