2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'7ஆம் திகதிக்கு முன்னர் இடதுசாரி அணியினர் மொட்டுடன் இணைவர்'

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மாதம் 7ஆம் திகதியாகும்போது, அனைத்து இடதுசாரி அணிகளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .