2025 ஜூன் 30, திங்கட்கிழமை

89 பில்லியன் நட்டம் ஈட்டும் மின்சார சபை

Kamal   / 2019 நவம்பர் 09 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கே ஒளிகொடுக்கும் இலங்கை மின்சார சபை இருளில் மூல்கியுள்ளதாக தெரிவிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்குள் ஒளியேற்றுவதற்கான துரித செயற்பாடு​களை முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். 

இன்றளவில், 89 பில்லியன் நட்டமீட்டும் நிலைக்கு மின்சார சபை தள்ளபட்டுள்ளது என்றும், இந்த நட்டத்துக்கு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் பொறுப்புற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X