2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

97 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றம்

Freelancer   / 2021 ஜூலை 13 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்திலுள்ள 97 சத வீதமான ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 81 சதவீதமான ஆசிரியர்களுக்கும் களுத்துறை மாவட்டத்தில் 82 சதவீதமான ஆசிரியர்களுக்கும் ஊசியேற்றப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களில் 90 சதவீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள கல்வியமைச்சு, மேல் மாகாணத்திலுள்ள 86 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .