Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசேட தேவையுடைய முன்னாள் இராணுவ வீரர்கள், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு இன்று (18) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago