2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா

Editorial   / 2021 மே 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சண்முகம் தவசீலன்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்  குறித்த ஆடை தொழிற்சாலையோடு தொடர்புடையவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு  கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்படுமிடத்தது அவர்கள்  உடனடியாக வைத்தியரை நாடுமாறும்  சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .