2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இரு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

Nirosh   / 2021 ஜனவரி 09 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிவுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல, வெத்தெவ ஆகியப் பிரதேசங்கள் உடனடி அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்டப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதேபோல பூஜாபிடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டதெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .