J.A. George / 2021 மே 26 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் ஏற்பட்ட மரணங்கள் மொத்த எண்ணிக்கை 1,269 ஆக அதிகரித்துள்ளது.



4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago