2025 ஜூன் 30, திங்கட்கிழமை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, வடக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்தில் இந்த நிலை காணப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X