2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

என்டிஜன் மூலம் 102 தொற்றாளர்கள்

S. Shivany   / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கிடையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டுவரும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம்,  இதுவரை 102 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற மேலும் ஐவர் , நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம்  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய,  இதுவரை 13,029 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .