2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு இன்று (30) அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி தேர்தல்  பிரசார செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .