2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான பெய்துவரும் கடும் மழை காரணமாக, மண்சரிவு அபாயம் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படும் நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .