Editorial / 2021 ஜூலை 23 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது அமுல் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுபாடுகள், ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் முழுமையாக தளர்த்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் மாகாணங்களுக்கு இடையில், ரயில் மற்றும் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago