Editorial / 2025 நவம்பர் 16 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை திருக்கோவிலில் சுற்றுலாப்பயணியொருவரிடம் ஆணுறுப்பை காண்பித்த நபரொருவரின் காணொளி வைரலானதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றுப்பயணமொன்றுக்காக இலங்கையை வந்தடைந்தை நியூசிலாந்துப் பிரஜையொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த சந்தேகநபர் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
அறுகம்பேயிலிருந்து பாசிக்குடா செல்லும்போதே ஒக்டோபர் 25ஆம் திகதியே சம்பவம் இடம்பெற்றதாக பெண் தெரிவித்ததாக சுற்றுலஆ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .