S. Shivany / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டிலுள்ள நேற்றைய தினம் 09 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய, கொவிட் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு-15- 95 வயதுடைய ஆண்
அநுராதபுரம்- 61 வயதுடைய பெண்
குருநாகல்-50 வயதுடைய ஆண்
நீர்கொழும்பு-70 வயதுடைய ஆண்
கொழும்பு-12- 45 வயதுடைய பெண்
யாழ்ப்பாணம்- 76 வயதுடைய பெண்
ஹொரணை- 61 வயதுடைய ஆண்
குருதெனிய- 42 வயதுடைய ஆண்
மாவனெல்ல- 73 வயதுடைய ஆண்
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago