2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

சட்டவிதிகளை மீறிய 19 பேர் கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைதுசெய்யப்ப்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்;யப்டுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .