Editorial / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அதுல குமார ராகுபத்த, அக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொதுப் பணத்தில் சுமார் 70 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர், எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார், நீதிமன்றம் அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago