2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூரில் இருந்து 291 பேர் வருகை

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ரைவஸ் தொற்று பரவலையடுத்து, நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சிலர், இன்று (02) பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் 291 பேர் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .