2025 ஜூன் 28, சனிக்கிழமை

சுதந்திரக் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழு கூட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது.

இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஶ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .