R.Tharaniya / 2025 நவம்பர் 30 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார வாரியம் (CEB), கூரை சூரிய மின்சக்தி பேனல்களின் உரிமையாளர்களை ஞாயிற்றுக்கிழமை(30) அன்று பிற்பகல் 3 மணிக்குள் தானாக முன்வந்து தங்கள் அமைப்புகளை அணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சூரிய மின்சக்திப் பயனர்கள் தற்காலிகமாக பேனல்களை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்சார தேவை கணிசமாகக் குறைந்து வருவதால், தற்போதைய பேரிடர் காலத்தில் தேசிய மின் கட்டத்தின் நம்பகமான மற்றும் நிலையான செயல்பாட்டைப் பராமரிக்க தற்காலிகமாக சூரிய மின்சக்தி பேனல்களை அணைப்பது அவசியம் என்று CEB தெரிவித்துள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago