J.A. George / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று நிலைக்கு மத்தியில், நாடு முழுவதும் முன்னிற்று சேவையாற்றும் கிராம சேவையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாமைக்கு இலங்கை கிராம சேவையாளர் சங்கம் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
அரச உயர் அதிகாரிகள் முதல் இது குறித்து அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார குற்றம் சுமத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .