2025 ஜூன் 18, புதன்கிழமை

தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இந்திய விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது

Editorial   / 2021 ஜனவரி 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஒக்ஸ்போர்ட் எக்சாசெனியா கொவிசீல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள 5 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.281 என்ற விமானம் 11.35க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

5 இலட்சம் தடுப்பூசிகள், சுமார் 42 பெட்டிகளில் பொதியிடப்பட்டுள்ளது. அதனை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட விருந்தினர் கூடத்துக்கு வருகைதந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .